சளி, இருமலுடன் கிடந்த முதியவரை சாலையில் வீசிய மக்கள்! அதன்பின் நடந்தது என்ன ?
தமிழகத்தில் சளி, இருமலுடன் சாலையில் கிடந்த முதியவரை அப்பகுதி மக்கள் பிணவறை அருகே வீசிச் சென்ற நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் முதியவர் ஒருவர் நேற்று மயக்கமான நிலையில் கிடந்தார். காலில் புண் ஏற்பட்டு சுயநினைவின்றி கிடந்த அவரை அப்பகுதி மக்கள், மதுரை அரசு மருத்துவமனை பிணவறை பகுதியில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 2 நாட்களாக அவரது உடலில் ஈக்கள் மொய்த்தவாறு சளி, … Continue reading சளி, இருமலுடன் கிடந்த முதியவரை சாலையில் வீசிய மக்கள்! அதன்பின் நடந்தது என்ன ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed